சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆனால், சட்டம் சரியாக அமல்படுத்துவதில்லை.
Views: 217 சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆனால் , சட்டம் சரியாக அமல்படுத்துவதில்லை. ஜனநாயகம் நேர்மையான முறையில் நடக்கவில்லை. ஓட்டுக்கள், இப்போது விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இவர்கள் அரசியல் வாதிகள் அல்ல, அரசியல் வியாபாரிகள். மக்களை விலை கொடுத்து அடிமையாக்கி வாயில்லா பூச்சியாக ஆக்கியவர்கள். போட்ட முதலை, யார் எடுப்பது என்பதில் போட்டி இருப்பதால், மாநில வளர்ச்சி பற்றியோ, மாநில மக்கள் பற்றியோ எந்த கவலையும் இல்லை. சட்டசபையை ஒழுங்காக கூட்டுவதில்லை. முழுமையான பட்ஜெட் போடுவதில்லை. பட்ஜெட் … Continue reading சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆனால், சட்டம் சரியாக அமல்படுத்துவதில்லை.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed